தமிழகம் விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை dotcom@dinakaran.com(Editor) | May 18, 2022 விலப்புரம் மாவட்டம் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச் சாலையில் விசாரணை கைதி முருகன் (38) கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை என்பதால் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு கொலை விவகாரம் ஜெயலலிதா டிரைவர் கனகராஜ் மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து மானபங்கம்: 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; கொழுந்தன் கைது
கால் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்; ஏடிஎம்மில் கொள்ளையடிக்க டிரைவரை கொலை செய்து காரை கடத்தினோம் ; கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
ஆலங்குளம் பகுதியில் சர்ச், 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு தொடர் சம்பவங்களால் பரபரப்பு
தெற்கு ரயில்வேயில் 4204 கிமீ மின்மயமாக்கல் 25000 வோல்ட் மின்சார பாதையில் கூடு கட்டும் ‘துணிச்சல்’ பறவைகள்
கீழ் கோத்தகிரி அருகே கரடி தாக்கியவரை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கிச்சென்ற மக்கள் சாலை வசதி இல்லாததால் அவலம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
குடும்ப தகராறில் விபரீதம் பெண் இன்ஸ்பெக்டருக்கு கம்பியால் அடி கணவருக்கு கட்டையால் அடி கோவையில் பரபரப்பு