குற்றம் மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Jul 28, 2021 மேட்டுப்பாளையம் கோவை: மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக ஒருவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!