தனுஷ் தனது திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு மகன்களை அழைத்து வருகிறார். இந்நிலையில், யாத்ராவுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா பங்கேற்றனர். இருவரும் யாத்ராவை கட்டியணைத்து எடுத்த போட்டோக்களை வெளியிட்டு, ‘நாங்கள் பெருமையான பெற்றோர்’ என்ற கேப்ஷனை தனுஷ் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் போட்டோக்களை பார்த்து மகிழ்ந்த நெட்டிசன்கள், யாத்ராவுக்காக பெற்றோர் மீண்டும் இணைந்துவிட்டதாக கமெண்ட் செய்துள்ளனர்.
மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா
