சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வெளிவட்டாரத்தில் நல்ல நண்பர்கள் உதவிகள் கிடைக்கும். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
