
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளியில் சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகம் சென்றபோது சாலை தடுப்பு மீது கார் மோதி கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த கிரிஜா, ஒசூரைச் சேர்ந்த மம்தா ஆகியோர் உயிரிழந்தனர்.
The post கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளியில் சாலை தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
