அனைத்து விஷயங்களும் நாளை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை: அனைத்து விஷயங்களும் நாளை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம்! தெரிவித்துள்ளார். தே.ஜ.கூட்டணியில் ஓ.பி.எஸ். அணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நாளை ஓபிஎஸ் விளக்கம் தருகிறார்.

 

The post அனைத்து விஷயங்களும் நாளை காலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Related Stories: