முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132 அடியாக இருந்த நிலையில் 2 நாட்களில் 3 அடி உயர்ந்து தற்போது 135 அடியாக உள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: