அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து

சேலம்: அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்தில் 15,000 மீட்டர் தூரத்துக்கு இருந்த புதிய துணிகள், நூல், விசைத்தறிகள் எரிந்து நாசம்.

 

The post அம்மாபேட்டையில் மின் கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: