கேப்டனின் ரத யாத்திரை’ சுற்றுப் பயணத்திற்கு அனுமதி கோரி தேமுதிக சார்பில் கடிதம்!

ஆகஸ்ட் 3 முதல் 23 வரை தமிழ்நாடு முழுவதும் திறந்தவெளி வாகனத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி டிஜிபி-க்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கடிதம் அனுப்பியுள்ளார். ‘கேப்டனின் ரத யாத்திரை’ என்ற பெயரில் திருவள்ளூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 3ம் தேதி பிரசார சுற்றுப் பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்குகிறார்.

 

The post கேப்டனின் ரத யாத்திரை’ சுற்றுப் பயணத்திற்கு அனுமதி கோரி தேமுதிக சார்பில் கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: