தமிழகம் திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை Jul 24, 2025 திருச்சி ஆட்சியாளர் சரவணன் ஸ்ரீ நரேந்திர மோடி தின மலர் திருச்சி : திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருவதை ஒட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். The post திருச்சியில் இன்று முதல் ஜூலை 27 வரை டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு