மதுரை : 2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
The post 2019ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு தொடர்பான வழக்கு முடித்து வைப்பு!! appeared first on Dinakaran.
