×

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம்

பெர்லின்: ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Berlin ,Germany ,Dinakaran ,
× RELATED குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல்...