சென்னை: எடப்பாடி பழனிசாமி அவராக பேசவில்லை பேச வைக்கின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். மக்கள் கோரிக்கை பற்றி பேசாமல், திமுக கூட்டணி கட்சிகளை அழைப்பதை பேசி வருகிறார் பழனிசாமி எனவும் விமர்சித்தார்.
The post எடப்பாடி பழனிசாமி அவராக பேசவில்லை; பேச வைக்கின்றனர் என திருமாவளவன் குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.
