தமிழகம் ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு! Jul 16, 2025 வண்டலூர் வந்தலூர் உயிரியல் பூங்கா வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் உள்ள இக்குட்டிகள் விரைவில் மக்களுக்குக் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ஒரே நேரத்தில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு