திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை: திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி அடைந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் என்மேல் அன்பு மழை பொழிந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

The post திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: