திருவள்ளூர்: திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது. பேரம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக ஜூன் 25ல் இளைஞர் முகேஷ் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ஆகாஷ், கருண், மணீஷ், வசந்தகுமார், சஞ்சய் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
The post திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை வழக்கில் 5 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.
