×

திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 50 கிலோ கஞ்சாவை கடத்திய அபிஷேக், அப்துல் ஹாலன், ஜாகிர் உசேன், தனுஷ் ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.

The post திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni ,Chennai ,Abhishek ,Abdul Halan ,Jagir Hussain ,Dhanush ,
× RELATED எல்எல்ஆர் வழங்குவதற்கு ரூ.1,000 லஞ்சம்...