ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வழங்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கேட்டு பெறுவோம் என்றார். கட்சி தலைவர் பதவியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, இனிமேல் சரியாக முறையாக உரிய நேரத்தில் எல்லாம் செய்யப்படும். உங்கள் சந்தேகங்கள் போக்கப்படும் என்றார். பின்னர் விருத்தாசலத்தில் நடைபெறும் கடலூர் மேற்கு மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ராமதாஸ் சென்றார். இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி. வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பொதுச்ெசயலாளர் முரளிசங்கர் உள்ளிட்ட முக்கிய
நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டுவது தவறில்லை :ராமதாஸ் appeared first on Dinakaran.
