அண்டா நீரில் மூழ்கி குழந்தை பலி..!!

திண்டுக்கல்: வேடசந்தூரில் அண்டாவில் பிடித்து வைத்திருந்த நீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்துள்ளது. முனியப்பன் என்பவரது மகன் இரண்டரை வயது குழந்தை துரைப்பாண்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

The post அண்டா நீரில் மூழ்கி குழந்தை பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: