தமிழகம் நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!! Jul 11, 2025 நாகா நாகை தின மலர் நாகை: நாகை வெள்ளப் பள்ளம் கிராமத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளப் பள்ளம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். The post நாகையில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு