உயிர் பிரியும் வரை எவ்வளவு கொடூரமாக தாக்கியிருப்பார்கள். அஜித்குமார் மரண வலியை எப்படித் தாங்கியிருப்பார் என எண்ணிப்பாருங்கள். புகார் அளித்த நிகிதா மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. நிகிதாவை ஏன் கைது செய்து போலீசார் விசாரிக்கவில்லை? மாயமாக நகை மீட்கப்பட்டதா? நிகிதா தனது அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தியுள்ளார். சிபிஐ விசாரணை மட்டும் உண்மைச் சொல்கிறதா என பார்ப்போம். ’’ என்றார்.
The post நிகிதாவை கைது செய்யாதது ஏன்? சீமான் கேள்வி appeared first on Dinakaran.
