தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடந்த இடத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடந்த இடத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்திவருகிறார். ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை வலியுறுத்தியுள்ளனர். மூடிய ரயில்வே கேட்டை திறந்ததால் தான் விபத்து நடந்துள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

The post தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடந்த இடத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: