தமிழகம் வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை என புகார்..!! Jul 05, 2025 கன்னியாகுமாரி ஆசரிபள்ளம் மருத்துவமனை கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். The post வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை என புகார்..!! appeared first on Dinakaran.
பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி தொடர்ந்து எதிர்ப்பு; நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: குழப்பம் நீடிப்பதால் பன்னீர் கூட்டம் தள்ளிவைப்பு
லாட்ஜில் புகுந்து 4 பேரை வெட்டி; கடத்தப்பட்ட புதுப்பெண் கணவருடன் சேர்த்து வைப்பு: கைதான 9 பேர் சிறையிலடைப்பு
பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய யூடியூபர் சங்கர் கைது: அலறி அடித்து வெளியிட்ட வீடியோ வைரல்
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு 17 நிபந்தனைகள் விதிப்பு : அமைச்சர் எ.வ. வேலு
திருவண்ணாமலையில் நடக்கும் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு!
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு