அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது

சென்னை: அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது appeared first on Dinakaran.

Related Stories: