இதை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோரி விசாரணையை ஜூலை 9க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post வேட்புமனுவில் தவறான தகவல் பதிவிட்டதாக புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.