பிரான்சில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடுக்க விரைவில் விதிகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமே முடிவெடுக்கும் என நம்புகிறேன். இல்லையெனில், பிரான்ஸ் அரசே தடையை அமல்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பிரான்சில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த விரைவில் தடை! appeared first on Dinakaran.

Related Stories: