தமிழகம் காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது Jun 11, 2025 திருத்தணி திருத்தானி ஆர். காங்கிரஸ் ராஜேந்திரன் ஹரிகிருஷ்ணன் Ad திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீஸ் கைது செய்தது. The post காங். பிரமுகர் கொலை வழக்கு: ஒருவர் கைது appeared first on Dinakaran.
ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிக்கு 10 நாளுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டது யார்? கொளுத்தி போடும் அன்புமணி ஆதரவு எம்எல்ஏ
அஜித்குமார் மரணத்தை கண்டித்து சென்னையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம்: நெரிசலில் சிக்கி ரசிகர்கள் மயக்கம்
மற்ற மாநிலங்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் நாட்டிலேயே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது: ஆளுநர் பேச்சு
மக்களின் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வங்கக்கடலில் தொடர் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு: 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
திருவள்ளூர் அருகே அதிகாலையில் தடம் புரண்டு சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: 17 டீசல் டேங்கர் எரிந்து நாசம் : சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
பாஜவுடன் கூட்டணி வைத்ததால் முழு சங்கியாக மாறிய எடப்பாடி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு