உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: