தாம்பரம் அருகே லிஃப்ட்-காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!!

சென்னை: தாம்பரம் அருகே லிஃப்ட்-காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வடமாநில தொழிலாளரின் 2 வயது குழந்தை பிலால்ஷேக் உயிரிழந்தார். நேற்று பிற்பகல் குழந்தையைக் காணவில்லை என தேடிவந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

The post தாம்பரம் அருகே லிஃப்ட்-காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: