கடும் போராட்டத்துக்கு இடையே, இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தனர். அதன் பின் கோல்கள் விழாததால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில், போர்ச்சுகல் வீரர்கள் அபாரமாக 5 கோல்கள் அடித்தனர். ஸ்பெயின் வீரர்கள் 3 கோல்கள் மட்டுமே போட்டதால், 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
The post நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்ச்சுகல் சாம்பியன் appeared first on Dinakaran.