தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு புறப்பட்டார் அன்புமணி

சென்னை : தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு அன்புமணி புறப்பட்டார். ராமதாஸ் – அன்புமணி இடையே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சந்திப்பு நடைபெற்றது. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் கூறியிருந்த நிலையில் சந்திப்பு நடைபெற்றது. பாமக நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ராமதாஸ்.

The post தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு புறப்பட்டார் அன்புமணி appeared first on Dinakaran.

Related Stories: