தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்கன், ஈரான், ஏமன், மியான்மர் காங்கோ, லிபியா, சோமாலியா, சூடான் உள்பட 12 நாட்டினருக்கு தடை விதித்துள்ளது. கியூபா, லாவோஸ், துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: