சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி அணையிட்டுள்ளார்.

 

The post சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: