தமிழகம் சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு! Jun 04, 2025 தேவாலயத்தில் சீமன் திருச்சி சராகா டிஐஜி வரங்குமார் தின மலர் சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி அணையிட்டுள்ளார். The post சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு! appeared first on Dinakaran.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை!
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
தந்தையை தனயன் சிறுமைப்படுத்துவதா? அன்புமணியை தாக்கி முதல்முறையாக பாமக, வன்னியர் சங்கத்தினர் விளம்பரம்: அன்பில்லாதோரிடம் ‘மணி’ இருக்கிறது என விமர்சனம்
திருப்பூரில் புதிய டைடல் பார்க் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்: உடுமலை விழாவில் ரூ.1,132 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம், ரூ.300 கோடியில் 50,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும்: பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம்
அரியலூரில் ‘களவாணி’ திரைப்பட பாணியில் சென்னை செவிலியரை காரில் கடத்திய இன்ஸ்டா காதலன்: கத்தி பட்டதில் ரத்தம் சொட்ட சொட்ட கதறிய சகோதரியின் குழந்தை
மகாதமனி துளையை அடைத்ததற்காக விருது; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய இடையீட்டு சிகிச்சை: கலக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஸ்டாப் கேன்டீன் மூடல்: குறைந்த கட்டணத்தில் உணவு கிடைக்காமல் விமான பயணிகள் உள்பட பலரும் தவிப்பு: ஒப்பந்த காலம் முடிந்ததால் நிர்வாகம் நடவடிக்கை