காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி பொய்யாகுளம் தியாகுவை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல தாதா ஸ்ரீதர் கம்போடியாவில் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தியாகு 80 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதரின் கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: