விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி!

சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பறக்கும் பறவைகளை விரட்ட ‘தண்டர் பூம்ஸ்’ என்ற இடி ஓசை எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் எட்டாததால் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

The post விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி! appeared first on Dinakaran.

Related Stories: