நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்: தமிழ்நாடு அரசு

சென்னை: நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு திட்ட ஆலோசகர்களை தேர்வுசெய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாகையில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

The post நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: