இது இயல்பை விட 97 சதவிகிதம் அதிகம். சென்னையில் மட்டும் இயல்பை விட 129%அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவைஉள்ளிட்ட 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை appeared first on Dinakaran.