2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை

வாணியம்பாடி: 2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரமற்ற பல் மருத்துவ உபகரணத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்ததில் 8 பேருக்கு மூளையில் தொற்று ஏற்பட்டது. வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தி வருகிறார்.

The post 2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: