அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடனும் பழகும் இனிய பண்பாளர். இவரது பத்திரிகைத் துறையின் பணி அனைவராலும் பாராட்டுக்குரியது என்பதை நினைவு கூர்கிறேன். மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஏ.பி.மோகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மூத்த பத்திரிகையாளர் மறைவு முதல்வர் இரங்கல்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.