சென்னை சோழிங்கநல்லூரில் நாளை கட்சி நிர்வாகிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். நாளை (மே 30) முதல் 3 நாட்களுக்கு இச்சந்திப்பு நடைபெற உள்ளது. மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி வழங்குகிறார்.