குமுளி: தமிழ்நாடு – கேரள எல்லையான குமுளியில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை பேருந்து, லாரி மீது வேருடன் மரம் சாய்ந்தது. லாரி மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்
The post தமிழ்நாடு – கேரள எல்லையில் கனமழை: மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.