வேலூர்: பள்ளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி

வேலூர்: லத்தேரி அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்தது. வேலம்பட்டு கேட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர். பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில் அதில் தவறி விழுந்து மணிகண்டனின் 2 குழந்தைகளும் உயிரிழந்தது. பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து மணிகண்டனின் மகள் பிரீத்தி(8), மகன் ஈஸ்வர் (5) உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

The post வேலூர்: பள்ளத்தில் தவறி விழுந்து 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: