மழை காரணமாக ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8327 கன அடியில் இருந்து 13667 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. அணையின் நீர்மட்டம் 71.62 அடியாகவும், நீர் திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.

The post மழை காரணமாக ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: