தமிழகம் தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை! May 23, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் தமிழ்நாட்டில் மே 25, 26 ஆகிய 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை! appeared first on Dinakaran.
திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது லாரி மீது கார் மோதி காவலர், 3 பேர் பலி: நீதிபதி படுகாயம்
61 நாள் தடை காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவு; டெல்டாவில் 20,000 மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தம்: படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி மும்முரம்
நடைபாதை விளிம்புகளுடன் கட்டடங்களை இணைத்திடும் சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!
6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு, வரத்தை பொறுத்து மே 15 முதல் அக். 12 வரை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை!
”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்பு: முதல் நாளில் 3 தொகுதி நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை, ரூ. 5 லட்சம் அபராதம் : அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவருக்கு மெட்ரோ ரூ.5 லட்சம், எல் அண்ட் டி ரூ.20 லட்சம் இழப்பீடு
அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கு வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: பாமகவினர் மத்தியில் பரபரப்பு
தமிழ்நாட்டில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்