இதைக்கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,” வழக்கறிஞர்கள் விடுமுறை நாட்களில் வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால், வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறைதான் காரணம் என்று
பொதுவாக குற்றம்சாட்டப்படுகிறது .விடுமுறை காலத்தில், முதல்முறையாக 5 நீதிபதிகள் அமர்வு பணியாற்றுகிறது. ஆனால், வழக்குகள் நிலுவைக்கு நாங்கள்தான் காரணம் என்கின்றனர். உண்மையில் விடுமுறை நாளில் வேலை செய்ய விரும்பாத வழக்கறிஞர்கள்தான் அதற்கு காரணம்,” இவ்வாறு பி.ஆர்.கவாய் தெரிவித்தார்.
The post விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதங்கம்!! appeared first on Dinakaran.