மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கோலாகலமாக திருக்கல்யாணம் நடந்து முடிந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
The post மதுரை சித்திரை திருவிழா.. கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்..!! appeared first on Dinakaran.