அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி..!!

சென்னை: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி – பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. மேல்பாக்கம் வளைவு பகுதியில் 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். ரயிலை கவிழ்ப்பதற்கு சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி..!! appeared first on Dinakaran.

Related Stories: