அப்போது இளம்பெண்ணுக்கு தெரியாமல் கணேஷ்குமார் வீடியோ எடுத்து உள்ளார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார், உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை இளம்பெண்ணுக்கு நிச்சயம் செய்த வாலிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் திருமணம் நின்று போனது. இதுகுறித்து மூணாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் குமாரை கைது செய்தனர்.
The post உல்லாசமாக இருந்தபோது எடுத்த இளம்பெண் ஆபாச வீடியோவை மாப்பிள்ளைக்கு அனுப்பியவர் கைது appeared first on Dinakaran.