குற்றம் சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! Apr 22, 2025 சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சிவகங்கை தின மலர் சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. நடப்பாண்டில் சிவகங்கையில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. The post சிவகங்கை மாவட்டத்தில் ஓரே நாளில் 8 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! appeared first on Dinakaran.
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தகராறு செங்கல் சூளை தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: பாலிடெக்னிக் மாணவர் கைது
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள்: நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
கேரளாவில் உயர்ரக கஞ்சாவுடன் 2 பிரபல சினிமா இயக்குனர்கள் கைது: டைரக்டர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம் கழுத்தை அறுத்து கணவன் கொலை பெட்ரோல் ஊற்றி சடலம் எரிப்பு: கள்ளக்காதலனுடன் மனைவி கைது