சூறைக்காற்றுக்கு விளம்பர பலகைகள் சாய்ந்தன. மேலும், பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இடி, மின்னல் தாக்கியதில் பல வீடுகளில் இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகின. அருப்புக்கோட்டை-பந்தல்குடி நான்குவழி சாலையில் ஓட்டல்கள், கடைகள் முன்பு 5க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post அருப்புக்கோட்டையில் பலத்த சூறாவளி; விளம்பர பலகை, மரங்கள் சாய்ந்தன: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.